பயணிக்கும் நூலகம்
ஆர்ம்புகள் மன்றம்
வாசகர் வட்டம்
சாலை வேம்பு கிராமத்தில் ஜூலை 3 ஆம் தேதி காலை 11 மணிக்கு
துவக்க நிகழ்வு நடைபெற்றது.
௩௦ க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டனர்.
திரு.தனவேல், தலைவர், அறம் அறக்கட்டளை, மேட்டுபாளையம், புத்தகங்களை கொடுத்து வாசகர் வட்டத்தினை துவக்கி வைத்தார். |
கதை சொல்லும் அரும்புகள் மன்ற உறுப்பினர். |
விடுகதை சொல்லும் அரும்புகள் மன்ற உறுப்பினர். |
குழு செயல்பாடு |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக