சனி, 2 ஜூலை, 2011

inauguration of Travelling Library at Velliankadu on 2nd July,2011

ஜூலை ஆம் தேதி மாலை மணிக்கு 
முப்பதுக்கும் மேற்பட்ட அரும்புகள் மன்ற உறுப்பினர்களின் 
பங்கேற்பில் "வாசகர் வட்டம்" 
வெள்ளியங் காடு  அம்பேத்கர் நகரில் 
துவங்கப்பட்டது. 

குழந்தைகள் கதைகளை உரக்க  வாசித்தனர்.  





வார்டு உறுப்பினர் திரு.முருகேஷ்
நூலக புத்தகங்களை குழந்தைகளிடம் வழங்கினார் . 

நிகழ்வின் தலைவர் செல்வன்.ஜெய் ஹிந்த்   பேசுகிறார். 

கூட்டத்தினரை  வரவேற்கிறார் செல்வி.நிவேதா. 

செல்வி.மேகலா  மற்றும் செல்வி.சித்ரா பாடுகின்றனர்   

நன்றி தெரிவிக்கிண்டார்  செல்வன்.பார்த்திபன். 

நிகழ்ச்சி நிரல். 

கருத்துகள் இல்லை: