ஜூலை ஆம் தேதி மாலை மணிக்கு
முப்பதுக்கும் மேற்பட்ட அரும்புகள் மன்ற உறுப்பினர்களின்
பங்கேற்பில் "வாசகர் வட்டம்"
வெள்ளியங் காடு அம்பேத்கர் நகரில்
துவங்கப்பட்டது.
குழந்தைகள் கதைகளை உரக்க வாசித்தனர். |
வார்டு உறுப்பினர் திரு.முருகேஷ் நூலக புத்தகங்களை குழந்தைகளிடம் வழங்கினார் . |
நிகழ்வின் தலைவர் செல்வன்.ஜெய் ஹிந்த் பேசுகிறார். |
கூட்டத்தினரை வரவேற்கிறார் செல்வி.நிவேதா. |
செல்வி.மேகலா மற்றும் செல்வி.சித்ரா பாடுகின்றனர் |
நன்றி தெரிவிக்கிண்டார் செல்வன்.பார்த்திபன். |
நிகழ்ச்சி நிரல். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக