ரெஸ்ட் தொண்டு நிறுவனத்தின் பயிற்சி மையத்தில் சிட்டுகள் மையம், குழந்தைகள் நூலகம் மற்றும் அரும்புகள் வாசிப்பு இயக்கம் ஆகியவற்றின் துவக்க விழா
மிக சிறப்பாக ரெஸ்ட் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
2009 டிசம்பர் 26-ம் நாள் மாலை 3 மணி.
திரு.R. சதாசிவம், முதன்மை துணை தலைவர், CANBANK, அவர்கள் குழந்தைகள் நூலகத்தை திறந்து வைத்தார்.
திருமதி. D.சுமதி, மேலாளர், இந்தியன் வங்கி (Micosate), அவர்களும்
திருமதி. S.மகாஜா சுரேஷ் அவர்களும் கருத்துரை வழங்கினார்கள்.
ரெஸ்ட் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் திரு. D.சீனிவாசன் அவர்கள் கூட்டத்திற்கு தலைமைதாங்கினார் .
திரு.N.பாலகிருஷ்ணன், DGM(Rtd.) NABARD, (அறங்காவலர், ரெஸ்ட்).அவர்கள்,
திரு.A.ஆறுமுகம், முதன்மை மேலாளர் (ஓய்வு), கனரா வங்கி (அறங்காவலர், ரெஸ்ட்).அவர்கள்,
திரு.நல்லுசாமி, தமிழ் ஆசிரியர் (ஓய்வு), சிங்கநல்லூர். அவர்கள்,
வாழ்த்தி பேசினார்கள்.
திரு.வெ .தண்டபாணி. நிர்வாக அற்ங்கவாளர், அடையாளம் , அவர்கள் இம் மையத்தின் செயல்பாடுகுறித்து விளக்கி பேசினார்.
25 குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் கலந்துகொண்டனர்.