வெள்ளி, 1 ஜூலை, 2011

inaguration of Travelling Library at Kandiyur on 1st July, 2011



ஜூலை 1-ஆம் தேதி மாலை மணிக்கு கண்டியூர்  கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட  குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கலந்துகொண்ட நிகழ்வாக அமைந்தது.  


நிகழ்ச்சி   நிரல்     
செல்வி .பிரேமா   தலைமையில்   நிகழ்வு  துவங்கியது .  

கெம்மாரம்பாளையம்   ஊராட்சி வார்டு உறுப்பினர் திரு.முருகேஷ் நூலக புத்தகங்களை
அரும்புகள்  மன்ற  நிர்வாகிகள்  வசம்  அளித்து  "வாசகர்  வட்டம் " தொடங்கி  வைத்தார் .  

கண்டியூர் அரசு பகுதி நேர நூலகத்தின் நூலகர்
திரு.செல்வராஜ் புத்தகங்களை வழங்குகிறார். 

கோவையிலிருந்து வந்த  சமூக சேவகர் திரு.முரளி மனோகரன்
குழந்தைகளை பாராட்டி சில அறிவியல் செயல்பாடுகளை செய்து காண்பித்தார்.
குழந்தைகள் மகிழ்வுடன் பங்கெடுத்தனர்.    
செல்வி.சுகாசினி மற்றும் செல்வி.ஸ்ரீதேவி
வரவேற்று பாடல் பாடினார். 

















அரும்புகள் மன்ற ஒருங்கிணைப்பாளர்    திரு.ரெங்கசாமி   
நன்றி தெரிவித்து பேசினார். 








           

கருத்துகள் இல்லை: