செவ்வாய், 5 ஜூலை, 2011

Inauguration of Travelling Library at KANUVAI PALAYAM on 5th July 2011

பயணிக்கும் நூலகம்
அரும்புகள் மன்றம்
வாசகர் வட்டம்
துவக்க விழா.
கணுவாய் பாளையம் கிராமத்தில் ஜூலை 5 ஆம் தேதி ...
 30  குழந்தைகள் கலந்து கொண்டனர்      


அரும்புகள்  மன்ற தலைவர்தலைமையில் விழா துவங்கியது.


அரும்புகள் மன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல்.

அரும்புகள் மன்ற செயலாளரின் வரவேற்பு.

அரும்புகள் மன்ற துணை செயலாளரின் நன்றி நவிலல்.

அரும்புகள் மன்ற ஒருங்கிணைப்பாளர் திரு.ரெங்கசாமி வாசகர் வட்டத்தினை புத்தகங்கள் கொடுத்து துவக்கி வைக்கிறார்.


சிட்டுகள் மையத்தின் பொறுப்பாளர்கள் பாடல் பாடுகின்றனர்