விஜயதசமி விழாவில் - பெரியமத்தம்பாலயம் கிராமத்தில் இயங்கி வரும் "சமுக கற்றல் மையத்திற்கு" நன்கொடையாக ரூ. 2000. வழங்கினார்கள்.
இத் தொகையை அம மையத்தின் தன்னார்வ தொண்டர் திருமதி. கலைச்செல்வி மற்றும் குழந்தைகள் பெற்று கொண்டார்கள்.
இந்த நிகழ்வுக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.