திங்கள், 18 அக்டோபர், 2010

Donation for Community Learning Centre at PeriyaMathampalayam

மேட்டுபாளையம் ஸ்ரீ ஐயப்ப சேவா சமிதி சார்பாக துளசி கன்சல்டன்சி உரிமையாளர் திரு துலசிதாஸ் அவர்கள், கடந்த அக்டோபர் 17- ம் தேதி ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற
விஜயதசமி விழாவில் - பெரியமத்தம்பாலயம் கிராமத்தில் இயங்கி வரும் "சமுக கற்றல் மையத்திற்கு" நன்கொடையாக ரூ. 2000. வழங்கினார்கள்.
இத் தொகையை அம மையத்தின் தன்னார்வ தொண்டர் திருமதி. கலைச்செல்வி மற்றும் குழந்தைகள் பெற்று கொண்டார்கள்.
இந்த நிகழ்வுக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.