திங்கள், 18 அக்டோபர், 2010

Donation for Community Learning Centre at PeriyaMathampalayam

மேட்டுபாளையம் ஸ்ரீ ஐயப்ப சேவா சமிதி சார்பாக துளசி கன்சல்டன்சி உரிமையாளர் திரு துலசிதாஸ் அவர்கள், கடந்த அக்டோபர் 17- ம் தேதி ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற
விஜயதசமி விழாவில் - பெரியமத்தம்பாலயம் கிராமத்தில் இயங்கி வரும் "சமுக கற்றல் மையத்திற்கு" நன்கொடையாக ரூ. 2000. வழங்கினார்கள்.
இத் தொகையை அம மையத்தின் தன்னார்வ தொண்டர் திருமதி. கலைச்செல்வி மற்றும் குழந்தைகள் பெற்று கொண்டார்கள்.
இந்த நிகழ்வுக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.













 

கருத்துகள் இல்லை: